இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்

திமுகவிற்கு கிடைக்கவேண்டிய மீனவ சமுதாயத்தினரின் வாக்குகளை சிதைக்கவே முதல்வர் மண்டபத்தில் நடத்திய மாநாடு குறித்த விமர்சனத்திற்கு காரணம். மண்டபம் மாநாட்டுக்கு பிறகுதான் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக சில புல்லுருவிகள் கூறியதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்

தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் இலங்கை அரசிற்கு கண்டனம். பசியோடு தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகளின் துயர் துடைக்க நாளை துவங்கப்படும் காலை உணவு விரிவாக்க திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு.

அனைத்து சாதியினரையும் ஏற்கனவே தமிழக அரசு அர்ச்சகர் ஆக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு பிறகு முடிவெடுக்கப்படும். நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *