கோவை டிஜிபி தற்கொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டும், ஈபிஎஸ் வழியுறுத்தல்
கோவை சரக டி ஏ ஜி நேர்மையான அதிகாரி அவருக்கு ஆறு மாத காலம் மன அழுத்தம் இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படி மன அழுத்தம் உள்ள ஒருவரே சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் எதற்காக பணி கொடுத்து மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக இருப்பதாக இன்றைய தினம் தற்கொலை செய்து கொள்வதற்கு தகவல் வந்துள்ளது உண்மையிலேயே இது வேதனை குறைய விஷயம் ஒரு திறமையான நேர்மையான உயர் காவல்துறை அதிகாரி இருந்தது வேதனைக்குரிய விஷயம்
அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது ஓய்வு கொடுத்து காவலர் நல வாழ்வு குலுக்கல் மூலமாக உரிய முறையில் சிகிச்சை அளித்து மன அழுத்தத்தை போக்கக்கூடிய செயலை செய்து வந்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் காவலர் நல வாழ்வு திட்டத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
அரசு காவலர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட காவலர் நல்வாழ்த்துக்கள் அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படும் வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி. உடனடியாக சிபிஐ மூலம் விசாரணை செய்ய வேண்டும்.