வேல்முருகன், தனியரசு, கருணாஸை கூட்டணிக்கு அழைக்கும் சீமான்…!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 29 ம் தேதி ஈரோட்டில் பொதுகூட்டம் நடத்தி அறிவிக்கப்படும்,

கமலஹாசன் உடலில் அனுக்கள் தான் இருக்க வேண்டும், காங்கிரஸ் உள்ளிட்ட வேறு எந்த இரத்தமும் ஒடக்கூடாது என்பது தான் அண்ணனுக்கு எனக்கு ஆலோசனை, அவரது இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தேமுதிக தனித்து போட்டியிடும் முடிவுக்கு எனது வாழ்த்துக்கள்,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சியம் நாங்கள் வெல்வோம், ஏன் என்றால் நாங்கள் தனியாக போட்டியிடுகின்றோம்,

எங்களை ஏற்று எங்கள் விவசாயி சின்னத்தில் நிற்பதாக முடிவெடுத்து வேல்முருகள், தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர எங்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்… புதுக்கோட்டை அருகே பெருமாநாட்டில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *