அதிமுக நகர செயலாளர் அனுமதியின்றி அஞ்சலக அரசு முத்திரையை பயன்படுத்தியதாக வழக்கு பதிவு

ஆற்காடு அஞ்சல் அலுவலகத்தில் ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து அஞ்சல் முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி ஆற்காடு நகராட்சி அதிகாரியிடம் டெண்டர் குறித்த தபாலை தபால் அதிகாரிகள் கொடுக்காமல் அதிமுக நகர செயலாளர் ஜிம் சங்கர் நேரடியாக நகராட்சி அதிகாரியிடம் வழங்கியுள்ளதால்  

சந்தேகமடைந்த  நகராட்சி பொறியாளர்  கணேசன் அஞ்சலக அதிகாரிகளிடம் விசாரித்த போது அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கரன் ஆய்வு செய்த போது சிறு சேமிப்பு திட்ட ஜெய்சிங், அஞ்சலக துப்புரவு தொழிலாளர் பிச்சை ஆகிய இருவரும் பணம் பெற்றுக்கொண்டு முத்திரை போட்டு கொடுத்தனர் 

இதனை தொடர்ந்து ஜெய்சிங், ஒப்பந்த தொழிலாளர் பிச்சை பணி நீக்கம் செய்யப்பட்டனர் பின்னர் நகராட்சி பொறியாளர் கணேசன் ஆற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக நகர செயலாளர் ஜிம் சங்கர் உட்பட பிச்சாண்டி,சேதுராமன்,ராஜேந்திரன், ஜெய்சிங், பிச்சை ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் ஆற்காடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *