எகிப்தில் தையல் ஆலையில் தீ விபத்து

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் தையல் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 23 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…