பங்களாதேஷ்-ற்கு ஹெலிகாப்டரை பரிசளிக்கும் இந்திய விமானப் படை

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் சுதந்திரப் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

இந்த போரில் பாகிஸ்தான் இராணுவமானது பங்களாதேஷ்-லிருந்து வெளியேற்றப்பட்டது மேலும் 90000 பேர் சரணடந்தனர்.இதனை நினைவுகூறும் வகையில் இந்திய விமானப் படை தலைவர் RKS Bhadauria அலொட்டி-3 ஹெலிகாப்டரை பங்களாதேஷ்-ற்கு பரிசாக அளித்தார்.பங்களாதேஷ் தரப்பில் F-86 சஃப்ரே விமானத்தை இந்தியாவிற்கு பரிசாக அளித்தது.இவை இரண்டுமே அவரவர் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்வானது இந்திய விமானப் படை தலைவர் பங்களதேஷ்-ற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…