18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

நேற்று சென்னையின் பல்வேறு பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…