பாகிஸ்தான் பிரதமர் மனைவிக்கும் கொரோனா!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட இரண்டு நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது மனைவி  மனைவி புஷ்ரா பிபிக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்காகவும் தன் மனைவிக்காகவும் பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், இம்ரான்கான் காணொளி வாயிலாக தனது அலுவல்களைக் கவனிப்பார் என அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…