ஏசி பஸ்கள் இயங்க அனுமதி

கொரோனா அச்சம் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்தது. தமிழகத்திலும் கொரோனா காரணமாக பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, ஏ.சி பஸ்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கி
றது. தமிழகத்தில், ஏசி பஸ்கள் இயங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏசி பஸ்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…