தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவாகும் – சுனின் அரோரா

இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பள்ளி மாணவிக்கு தொல்லையை கண்டித்ததால்  பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள் கைது 

மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழிலாளியான சரவணக்குமார் குடும்பமும் மருதுபாண்டி…

மாணவர்கள் கண்ணாடி மாதிரி… நாம்மையே பிரதிபலிப்பார்கள்… ஆசிரியர்களுக்கு அட்வைஸ் செய்த ஆட்சியர்…!

மாணவர்கள் நம்மளை பார்த்து வளர்கிறார்கள், எனவே நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய…

‘இன்ஸ்டாகிராம்  காதல்’… காதலனைத் தேடி வந்த கேரளா இளம் பெண்ணுக்கு  நேர்ந்த அதிர்ச்சி…!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும்…