135 பிள்ளைகள் முன்னிலையில் 37-வது திருமணம் செய்துகொண்ட முதியவர்!

இந்தக் காலத்தில் ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டுமென்றால் எத்தனையோ தடைகளைத் தாண்டி திருமணம் நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், முதியவர் ஒருவர் தனது 28 மனைவிகள் முன்னிலையில் தனது 37-வது திருமணத்தை வெகு விமர்சியாக செய்து முடித்துள்ளார்.

இந்த திருமண விழாவில் அந்த முதியவரின் 135 பிள்ளைகளும், 126 பேரக்குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

இந்த வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபின் ஷர்மா, முதியவரை துணிச்சலான மனிதர் எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்தத் திருமணம் எங்கே, எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *