ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு கீழே இறங்கிய 21 வயது வாலிபர் மாரடைப்பால் மரணம்…!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நித்திஷ் காந்த் (22) குளிப்பதற்கு தன் குடும்பத்துடன் சென்றபோது 500 வது படிக்கட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணம்…
சம்பவ இடத்திற்கு சென்ற வாழவந்தி நாடு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி செம்மேடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதேபோல் நாமக்கல் To கொல்லிமலை இயங்கும் அரசு பேருந்து ஓட்டுனருக்கும் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பயணிகளுடன் பேருந்து நிறுத்திவிட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 மூலம் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்.