கடன் பிரச்சினையால் கணவன் மனைவி தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி தற்கொலை

தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த கருத்தோவியன் (62). அவரது மனைவி மஞ்சுளா (53). ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். 

வங்கி கடன் மகளிர் சுய உதவி கடன் உள்ளிட்டவற்றையில் அதிகப்படியான கடன் பெற்று கட்ட முடியாததால் கருத்தோவியன் தூக்கிட்டும், அவரது மனைவி மஞ்சுளா அதிகப்படியான நீரிழிவு மாத்திரைகளை உட்கொண்டும் தற்கொலை செய்து கொண்டனர். 

உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *