இரண்டு லாரிகள் உரசியதால் தீ விபத்து: திருச்சியில் பரபரப்பு!!

தொண்டைமாங்கில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு லாரிகள் உரசியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அரியலூர் அடுத்த வல்லியூருக்கு சிமெண்ட் ஏற்றி சென்ற திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அந்த லாரியும் திருச்சியில் இருந்து தூத்துக்குடி சென்ற லாரியும் வேகமாக போட்டிப்போட்டுக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொண்டை மான் என்ற இடங்களில் இரு லாரிகளும் தீப்பற்றி எரிந்தது, தகவல் அறிந்த சீற்றத்தில் தூக்கி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் பாகுபட தூக்குடியை சென்ற லாரி ஓட்டுனரும், உதவியாளரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதனால் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அதோடு விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *