கொரோனா நிவாரணமாக 30 ரேஷன் பொருட்கள்! தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மக்கள் சிலர் வேலைக்குச் செல்ல முடியாமல் அன்றாட செலவுகளுக்கே கஷ்டப்பட்டு வரிகின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் முதல் தவணையாக 2000 ரூபாய் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிக்கும் நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கோதும, சீனி, சீரகம், பருப்பு, சோப், துவைக்கும் சோப் உள்ளிட்ட 30 பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.