ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலுக்கும் எதிர்ப்பு

இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்வதற்காக வேதாந்தா குழுமம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் கூறி ஆலையைத் திறக்கலாம் என மத்திய அரசு உயர்நீதி மன்றத்தில் வாதிட்டது. ஆனால், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை அரசே ஏற்று நடத்தலாமே என உச்ச நீதி மன்றம் கேட்டது. ஆனால், தமிழக அரசே ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடியில் இன்னும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…