சேலத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது!

 சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்ட மாதையன், பெரியசாமி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மான், முயலை வேட்டையாடியதாக இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,இது போன்று யாரேனும் சட்டவிரோதமாக வேட்டையாடுதலில் ஈடுபட்டுள்ளனரா எனவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…