2-ஆம் நிலை காவலர் பணிக்கான தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட உடல் தகுதித்தேர்வு வருகிற ஏப்ரல் 12-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,தற்போது உடல்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 21-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.