தமிழகத்தில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை – அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியுடன் போட்டியிடும் என சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது ஆம் ஆத்மியின் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜக பிரமுகர்களை கைது செய்யவிடாமல் போலீசாரிடம் அராஜகம் செய்த அக்கட்சியினர்…!

பாஜக கட்சி பிரமுகர்களை அவனியாபுரம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து அவனியாபுரம்…

காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை. அதை வேடிக்கை பார்த்த காவல் ஆய்வாளர்…!

காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை. மனிதாபிமானம்  இல்லாத ஆய்வாளர்…

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…