ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு; சேப்பாக்கத்தில் மோத உள்ள அணிகள் எவை? 

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்க உள்ளது. அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள ஐ.சி.சி.ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. தரவரிசை அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா  இங்கிலாந்து நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றனர்.

 ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணியில் தற்போது தகுதி சுற்று போட்டியை விளையாடி வருகின்றனர். அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள்  மோதுகின்றன அரை இறுதிப் போட்டிகள் கொல்கத்தா மும்பையிலும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் அக்டோபர் 8ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணியும், அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்து – பங்களாதேஷ் அணியும், அக்டோபர் 18ஆம் தேதி நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணியும், அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணியும், அக்டோபர் 27 பாகிஸ்தான்-சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோத உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…