பிஎஸ்ஜி அணியுடன் லயோனல் மெஸ்சி 2 வருடம் ஒப்பந்தம்!

கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி கருதப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஒரே கிளப்பிற்கான அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை தொடர்பாக மெஸ்சியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியவில்லை என பார்சிலோனா அணி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.

இந்த நிலையில் 34 வயதான மெஸ்சி, இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான தகவலை பிஎஸ்ஜி யிடம் இன்று பெற்றுள்ளார். இதனால் பிரான்சின் தலைசிறந்த கிளப் அணியான பிஎஸ்ஜி அணியுடன் இரண்டு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மேலும் இரண்டு கிளப் அணிகள் மெஸ்சியை ஒப்பந்தும் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…