வில்வித்தையில் இந்திய வீரர் தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அடானு தாஸ், ஜப்பான் வீரர் டகாஹாரு பருகவா ஆகியோர் மோதினர்.

இதில் அடானு தாஸ் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் இழந்தார். இதன்மூலம் பருகவா டகாஹாரு 6-4 என்ற கணக்கில் அடானு தாசை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…