பிரபல இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சக வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக இருந்து வந்த சுஷில்குமாரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.