கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு கொரோனா
இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.மேலும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மீண்டும் கால்பந்து விளையாட வரப்போவதாகவும் கூறினார்.அனைவரும் கொரோனா விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து தங்களை பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.