மருத்துவர்களை பாதுகாக்க முடியாதா.. பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி..

ஊடகர் வெங்கட்ராம்.

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு என்று எவ்வளவு கூறினாலும் சில ஜென்மங்கள் திருந்துவதே இல்லை. மதுவை அதிகமாக குடித்து தன்னை கெடுத்துக்கொள்வது மட்டும் இல்லாமல் அடுத்தவன் உயிரையும் ஆபத்தில் தள்ளுவது தொடர்கதையாகி விடுகிறது. அப்படிதான் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அழைத்து வந்த போதையில் இருந்த கைதி அங்கே சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவரை கத்திரியால் தாக்கிவிட்டு மேலும் சிலரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் அந்த பெண் மருத்துவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் பதறினர். இந்த சம்பவத்தை அடுத்து கேரள உயர்நிதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை பதிவுசெய்துள்ளது. டிஜிபி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…