மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யவும்… கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி தமிழகத்தில் அதிமுக –  பாஜக சண்டை ஒரு பொய் சண்டை, பாஜகாவை எதிர்த்து பேச அதிமுகவிடம் தைரியம் கிடையாது

கலைஞர் உரிமை திட்டம் தகுதி உடைய அனைவருக்கும் கிடைக்கும் விடுபட்டவர்கள். தகுதி உடையவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்தால் கண்டிப்பாக கிடைக்கும் நாடாளுமன்றத்தை தனது ஆளுமையில் கொண்டு வர மோடி நினைக்கிறார். பிரதமர் மோடி தொகுதி வரையறைக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு கொண்டு வர தந்திரம் செய்கின்றார் பஜாகவிற்கு  4 தென் மாநிலங்கள்  தேவையில்லை என நினைக்கின்றார். 

மகளிர் இட ஒதுக்கீடில் ஓபிசி இடம் பெறும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் அதில் எஸ் சி எஃப் சி எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கு இல்லை, அது இல்லாமல் எப்படி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும், இதை வண்மையாக கண்டிக்கிறோம், தென் மாநிலங்களை புறக்கணிப்பு செய்வதை காங் கண்டிக்கிறது 

காவரி ஆணையம் உச்ச நீதிமன்றம் வரையறை  செய்து உள்ளது முதலில் 15 ஆயிரம் கன அடி திறந்தார்கள் அப்போது அங்கு இருந்த பாஜக போராடியதல் நிறுத்தி  விட்டனர் காங் தண்ணீர் வேண்டும் என்று தான் கூறி வருகிறோம் பா ஜக தான் அரசியல் செய்கிறது காங்கிரஸ்  இதை வைத்து அரசியல் செய்ய வில்லை முறையான இட ஒதுக்கீடு தரவேண்டும் என காங் விருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *