அதிமுக மாநாட்டிற்கு அனுமதியா? தடையா? உயர் நீதிமன்றத்தில் விசாரணை…!
அதிமுக மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா தடை விதிக்கப்படுமா உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.. பரபரப்பான சூழலில் அதிமுகவின் எடப்பாடி தரப்பினர்
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க கோரியும் வழக்கு தாக்கல் செய்ததால் மேலும் பரபரப்பு.
அதிமுக மாநாட்டிற்கு விமான நிலையத்திலும் போதிய அனுமதி பெறவில்லை என்றும் விமான நிலையம் அருகில் மாநாடு நடப்பதால் அசம்பாவிதங்கள் நடக்க நடக்க வாய்ப்பு உள்ளது எனவே அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனசிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் வரதட்சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.