அறவழி போராட்டத்தை வன்முறையாக்கியது கண்டனத்திற்குரியது அமைச்சர் தங்கம் தென்னரசு கோபம்
என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சி அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக் களமாக வெடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
நடப்பதற்கு காரணம் என்பது கண்டிக்கத்தங்கல் இந்த வன்முறையின் காரணமாக இருபதுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவே ஒரு பிரச்சனையை பேசி தீர்வு காண முடியாமல் இதுபோன்று வன்முறையை கொண்டு போவதன் மூலமாக அரசியல் லாபத்திற்காக விவசாயிகளை பலவீனமாக சித்தரித்து அவர்கள் முன் விவசாயிகளை கேடயமாக வைத்து இது போன்ற போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது
வன்முறையை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது வன்முறையை போர்வையை போர்த்திக் கொண்டு வந்து பொது அமைதிக்கு குந்தகம் விலகி வைக்க யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்