ஆளுநரை திரும்பப்பெறக்கோரி மதிமுக நடத்திய கையெழுத்து இயக்கம்…!
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியில். தமிழகத்தில் ஆளுனர். உள்ள ரவியை திரும்பப்பெறககோரியும். ஆளுனர் பதவி விலகக் கோரியும். மதிமக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
தமிழகத்தில் ஆளுனராக பதவி வகிக்கும் ஆளுனர் ரவி தமிழக அரசுக்கு எதிராகவும். தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக கூறி ஆளுனர் ரவியை மாற்றக்கோரி மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும். கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில்.
இன்று திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர், பாலன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்வராகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
அப்போது தமிழக ஆளுனருக்கு எதிராகம், மத்திய அரசு ஆளுனரை மாற்றக்கோரியும் கோரிக்கை எழுப்பட்டது. இதில் மதிமுககூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.