‘ டைம் இல்ல பாஸ்…’ பிரதமர்- ஈபிஎஸ் சந்திப்பு பற்றி கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை.. நேர சூழல் காரணமாக பிரதமர்- ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறவில்லை கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்..

ஈரோட்டில், அதிமுக அலுவலகத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கிய பின் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.. 

2024 தேர்தல் திருப்பு முனையாக அமையும். 2026 தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக ஆட்சி அமைக்கும். 

டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அதிமுக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன . 

அதிமுக பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை.. நேர சூழல் காரணமாக பிரதமர்- இபிஎஸ் சந்திப்பு நடைபெறவில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *