காற்றை கிழித்துக்கொண்டு வந்த கல்…கர்நாடகா கலவரத்தில் கண்டம் ஆனா எடியூரப்பா வீடு

வெங்கட்ராம்

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசப்பட்டது. போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளி, போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இடஒதுக்கீடு பிரிக்கப்பட்ட விதத்தில், தங்களின் பங்கு குறைக்கப்பட்டதாக பஞ்சாரா சமூகத்தினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் ஷிமோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இட ஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *