சத்திய சோதனை: ஈபிஎஸ் ஏற்றிவைத்து கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏற்றிவைத்து இருந்த 100 அடி அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 7 மாதம் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏற்றி வைத்தார் அந்த அதிமுக 100 அடி உயர கொண்ட கம்பத்தில் கொடி சேதம் அடைந்து இருந்தது அதை மாற்ற இன்று  ராட்சத கிரேன் மூலம் கொடிகம்பத்தை கழட்டி மீண்டும் கொடிகட்டி அதை பொறுத்தும் பணி நடைபெற்றது 

இதில் கொடிகம்பம் நிலைநிறுத்தும்போது கொடிகம்பம் இரண்டாக உடைந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி செல்லும் மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதி சேர்ந்த சுப்பராயன் என்பவர் மகன் செல்லப்பன் என்பவர் கம்பம் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பலியானார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *