எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிததிற்கும் உச்சநீதிமன்றம் வழக்கிற்கும் முரண்பாடு உள்ளது 

எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு ஒன் சைட் கேம் விளையாடுவது போல் தெரிகிறது ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுவர் கூட கட்டவில்லை. ஆனால், பிலாஸ்பூர் எய்ம்ஸ் 95% நிறைவு பெற்று விட்டது.

குடும்ப மகளிர் உரிமை தொகை திட்டம், பிற மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  அரசியல் ரீதியாக திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது 

மகளிருக்கான உரிமை தொகை வழங்குவது குறித்து  அண்டை மாநிலங்களில் நடைமுறை சாத்தியம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான அனைத்து வகையிலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது மத்திய அரசு அரசியல் ரீதியாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *