பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர வேண்டும் – அஜித் பவார்

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர வேண்டுமென மஹாராஸ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.மேலும் இதனால் மத்திய,மாநில அரசுகளுக்கு நன்மையே உண்டாகும் எனவும் கூறினார்.பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…