காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது

ஹரியாணவில் பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.இதில் 55 எம்.எல்.ஏ-க்கள் ஆளும் அரசிற்கு ஆதரவாகவும், 32 எம்.எல்.ஏ-க்கள் அரசிற்கு எதிராகவும் வாக்களித்தனர்.இதனையடுத்து பேசிய ஹரியாண முதல்வர் மனோகர் லால் கட்டார் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்வோம் எனத் தெரியும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிவி.சண்முகத்தை கண்டு கொள்ளாத எடப்பாடி? சமாதான முயற்சியில் முன்னாள் அமைச்சர்கள்…!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்…

ஊராட்சி மன்ற தலைவரை, பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி…

ரெட் ஜெயிண்ட் எல்லா படங்களையும் அடி மாட்டு விலைக்கு வாங்கி அராஜகம் செய்கிறது…!-முன்னாள் முதல்வர் 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார…