வார்த்தையை அளந்து பேச வேண்டும் – ஜெயக்குமார்

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியுள்ளது.இதனையடுத்து தே.மு.தி.க-வினர் அ.தி.மு.க-வினரை தாக்கி பேசி வருகின்றனர். தே.மு.தி.க-வின் எல்.கே.சுதீஷ் வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும் என காட்டமாக பேசினார்.மேலும் இன்று தே.மு.தி.க-வினருக்கு தீபாவளி என்றும் பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் பொறுமையும்,பக்குவமும் வேண்டும் என பேசினார்.மேலும் கட்சியின் பலத்தை பொறுத்தே தொகுதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தே.மு.தி.க-வினர் வார்த்தையை அளந்து பேச வேண்டும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…