மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
.கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில், மம்தாவின் ஆட்சியில், சிட்பண்டு மோசடி, ரோஸ்வேலி மோசடி, உறவினர் மோசடி என பல நடந்துள்ளது. பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு அனுப்பிய நிதி உறவினர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் சென்றுவிட்டது என தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் அபிஷேக், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது, அவர் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…