12 ஆண்டுகளுக்கு பின் முடி வெட்டிய இளம்பெண்!

அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிடித்தமான விஷயம் இருக்கும்.சிலருக்கு பாடல் கேட்பது பிடிக்கும் ஒரு சிலருக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்தமான செயலாக இருக்கும்.ஆனால்,குறிப்பிட்ட சிலருக்கே வித்தியாசமான செயல்களை செய்வது பிடித்தமான செயலாக இருக்கும்.அது போல ஒரு வித்தியாமான நிகழ்வு குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

குஜராத்தின் காந்தி நகரைச் சேர்ந்த நிலான்ஷி படேல் தனது முடியை நீளமாக வளர்க்க வேண்டும் என எண்ணியுள்ளார்.இதற்காக தனது 6 வயதிலிருந்து முடி வெட்டாமல் தனது கூந்தலை மிக நீளமாக வளர்த்து வந்துள்ளார்.இதன் மூலம் உலகின் மிக நீண்ட கூந்தலை உடையவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.இதற்காக 12 ஆண்டுகளாக தனது முடியை வெட்டாமலே வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நிலான்ஷி 6 வயது முதல் 18 வயது வரை ஆசையாக வளர்த்து வந்த அவரது கூந்தலை இன்று வெட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…