பஞ்சாபில் இனி பெண்களுக்கு இலவச பயணம்

பஞ்சாபின் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த மாதம், அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், இனி பஞ்சாப் மாநிலத்தின் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

மேலும், அரசுக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஏ.சி. பஸ்கள், வால்வோ பஸ்கள் மற்றும் எச்.வி.ஏ.சி பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…