மேற்கு வங்கத்தில் சரமாரியாக தாக்கப்பட்ட இந்திய விவசாயி

மேற்கு வங்கத்தில் தங்கபாரா எனும் விவசாயி வசித்து வருகிறார்.அவர் தன்னுடைய குளத்திற்கு சென்ற போது அங்கு இரண்டு பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் அவருடைய குளத்தில் மீன் பிடித்துள்ளனர்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி இருவரையும் குளத்தை விட்டு வெளியேருமாறு கூறினார்.வெளியேற மறுத்த அந்த இருவரும் விவசாயியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.மேலும் விவசாயியை குளத்தில் பிடித்து தள்ளவும் முயன்றுள்ளனர்.இதனை கண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் அவர்களிடமிருந்து அந்த விவசாயியை மீட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…