ஹரியாணா சட்டப்பேரவையில் அம்பேத்கர் சிலை திறப்பு

இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு காரணமான டாக்டர் அம்பேத்கரின் சிலை ஹரியாணா சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ளது.இதனை அம்மாநில முதல்வர் மனோஹர் லால் திறந்து வைத்தார்.மேலும் அவர்,அம்பேத்கர் எப்போதும் அவருடைய உழைப்பிற்காக நினைவுகூறப்படுவார் என்றார்.இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியினரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…