சதமடித்த விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகளில் போராடி வருவது 100-வது நாளை எட்டியுள்ளது.இதனையடுத்து விவசாயிகள் டெல்லியின் வெளிப்புற எல்லை சாலைகளில் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் 100 நாள்களை எட்டியும் எந்தவொரு சுமூகமான முடிவும் எடுக்கப்படவில்லை.இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…