இந்த ஆண்டு மகளிர் தின விழாவில் உத்திரபிரதேச பெண்களின் நிலை மாறும்

உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.அதில் அவர், இந்த மகளிர் தின விழாவில் பெண்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார்.இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பும் அவர்களுடைய நலனும் உறுதிசெய்யப்படும். “ப்ளாஸ்டிக் பார்க்” ஒன்றும் உத்திரபிரதேசத்தில் அமையவுள்ளது.இதன் மூலம் 25000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உணவுக்கும் உரங்களுக்கும்  மானியத்தை கட் செய்த பட்ஜெட்… ப.சிதம்பரம் குற்றம்சாட்டு

பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது…

அதானியும், பாஜகவும் ஒன்றா?  பிரதமர் ஏன் பொங்குகிறார் கொங்கு ஈஸ்வரன் கேள்வி…!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சிங்காநல்லூர் பகுதியில்  நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு…