அசாம், மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல் கட்ட வாக்குப்பதிவு!

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் மற்றும் அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் அசாமில் 47 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்குத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…