வீட்டு வாடகை தராததால் முதியவரை அடித்து கொலை செய்ய ஓனர்…!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே செங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் நரேஷ்குமார் (30) இவரது வீட்டில் 60 வயது முதியவர் சக்திவேல் வாடகை இருந்து வந்துள்ளார்
வீட்டை காலி செய்த பிறகும் வாடகை பணம் தராததால் வீட்டின் உரிமையாளர் நரேஷ்குமார், 60 வயது முதியவர் சக்திவேலை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு உயிரிழந்த முதியவர் சக்திவேல் உடலை கைபற்றிய மறைமலைநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதியவரை கொலை செய்து தப்பி சென்ற நரேஷ் குமாரை தேடி வருகின்றனர்.