சிறப்பாக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி… ஐசிஎம்ஆர் பாராட்டு!

டெல்டா வகை கொரோனா பரவலுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக மத்திய மருந்து ஆராய்ச்சி கழகம் பாராட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிராக உள்நாட்டு தடுப்பூசிகளான கோவிஷுல்டு மற்றும் கோவாக்ஸின் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவசர பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் உலக நாடுகளில் அதிகமாக பரவிவரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸை எதிர்த்து எவ்வாறு செயல்படுகிறது என்பதில் ஐயம் இருந்தது.

இந்நிலையில்,மத்திய மருந்து ஆராய்ச்சி கழகத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…