இந்தியாவிற்கு உதவ அமெரிக்காவிலிருந்து வந்த விமானம்!

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவது, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியாவிற்கு உதவ பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டியது.

அதன்படி, நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஒரு லட்சம் முகக் கவசங்கள், ரேபிட் ஆன்டிஜென் கிட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் முதல் ராணுவ விமானம் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தது.

இதனையடுத்து, மேலும் இரண்டு விமானங்களும் நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்கா சார்பில் கரோனா நிவாரணப் பொருட்களுடன் ராணுவ விமானம் இந்தியா வந்து சேர்ந்துள்ளது. 70 ஆண்டுகள் நட்புறவுடன் இந்தியாவுடன் இருக்கும்அமெரிக்கா, இந்த இக்கட்டான நேரத்தில் துணை நிற்கும். கரோனா வைரஸுக்கு எதிரானப் போரை கூட்டாக எதிர்கொள்வோம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…