கொரோனா சிகிச்சையைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழகத்தில், கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாள்தோறும் பாதிப்பின் வேகமும் அதிகமாக இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகிய இடங்களில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க, சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான, அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…