குழந்தைகளுக்கும் பரவும் கொரோனா! பெற்றோர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையின் பாதிப்பும், பரவும் வேகமும் அதிகமாக இருப்பதால் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை இளைஞர்களைத் தான் அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று முதல், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தற்போது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவுவது மக்களிடம் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…