கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா,புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேலாக கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகிறது.இதனையடுத்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கேரளாவிலும் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனையடுத்து கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உள் அரங்கு கூட்டங்களில் 100 பேரும் வெளி அரங்க கூட்டங்களில் 200 பேரும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு மூட வேண்டும் எனவும் மதக்கூட்டங்கள் நடத்துவதை தலைவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…